சில மனிதர்களின் சந்திப்பு
சந்திக்காத போதும் சிலர் பேச்சு
படிக்கும் வாக்கியத்தில் சில வரிகள்
நிதர்சனமாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்
துரோகத்தால் பாதித்த இனம்
தனிமையில் உலவும் மனம்
இவை யாவும்
எந்த ஒரு மனிதனையும்
எப்படி வேண்டுமானாலும் மாற்றும்
சக்தி படைத்தவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment