Tuesday, September 16, 2008

சக்தி

சில மனிதர்களின் சந்திப்பு
சந்திக்காத போதும் சிலர் பேச்சு
படிக்கும் வாக்கியத்தில் சில வரிகள்
நிதர்சனமாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்
துரோகத்தால் பாதித்த இனம்
தனிமையில் உலவும் மனம்
இவை யாவும்
எந்த ஒரு மனிதனையும்
எப்படி வேண்டுமானாலும் 
மாற்றும்
சக்தி படைத்தவை.

No comments: